வெள்ளி, செப்டம்பர் 14, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
49
காலம்
அறிதல்
அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்.
(483)
பொருள்:
தகுந்த கருவிகளோடு, காலம் அறிந்து செயல்பட்டால் வெற்றியடைவதற்கு முடியாத செயல் என்று எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக