வியாழன், செப்டம்பர் 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
48
வலி அறிதல்
பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்; அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
(475)
பொருள்:
மிக மென்மையான பொருளான மயில் இறகாக இருந்தாலும் வண்டியில் அளவுக்குமேல் ஏற்றினால், வண்டியின் அச்சு முறிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக