புதன், செப்டம்பர் 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
49
காலம்
அறிதல்
செறுநரைக் காணின் சுமக்க; இறுவரை
காணின் கிழக்குஆம் தலை. (488)
பொருள்:
பகைவரைக் கண்டால் பொறுத்திருக்க வேண்டும். அப்பகைவர் அழியும் காலம் வந்தால் அவரது தலை கீழே போகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக