ஞாயிறு, செப்டம்பர் 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 50
இடன்
அறிதல்
சிறைநலனும் சீரும் இலர்எனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.
(499)
பொருள்:
அரணின் வலிமையும் ஆற்றலும் இல்லாதவராயினும் அம்மாந்தரை அவர்கள் வாழ்கின்ற இடத்தில் சென்று தாக்குதல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக