வியாழன், செப்டம்பர் 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
49
காலம்
அறிதல்
பருவத்தோடு ஒட்டஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
(482)
பொருள்:
அரசன், காலத்தோடு பொருந்தத் தொழிலைச் செய்தல் செல்வத்தைத் தன்னிடமிருந்து நீங்காமல் கட்டி வைக்கும் கயிறு ஆகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக