திங்கள், செப்டம்பர் 10, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
48
வலி அறிதல்
அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
(479)
பொருள்:
தன் வருவாயின் அளவை அறிந்து செலவு செய்து வாழாதவனுடைய வாழ்க்கை இருப்பது போலவேயிருந்து இல்லாமல் ஒழிந்து விடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக