வியாழன், செப்டம்பர் 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 50
இடன்
அறிதல்
கடல்ஓடாக் கால்வல் நெடுந்தேர்; கடல்ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து.
(496)
பொருள்:
நிலத்தில் இயங்கும் வலிமையான சக்கரங்களையுடைய தேர்கள் கடலில் ஓடமாட்டா, கடலில் ஓடும் கப்பல்கள் பூமியில் ஓட மாட்டா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக