சனி, ஆகஸ்ட் 18, 2012
இன்றைய பொன்மொழி
மூத்தோர் சொல்
அ
றிவாளி தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பாக இருக்கத் தேர்ந்தெடுப்பது அடக்கத்தைத்தான். அது காய்களையும், பழங்களையும் தாங்கி நிற்கும் ஒரு மரக்கிளை எப்போதும் தரையை நோக்கித் தாழ்ந்திருப்பதை ஒத்திருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக