வியாழன், ஆகஸ்ட் 09, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
(447)
பொருள்:
கடிந்து அறிவுரை கூறும் பெரியோர்களின் துணை கொண்டு நடப்பவரைக் கெடுக்கக் கூடியவர் எவருளர்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக