சனி, ஆகஸ்ட் 04, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
உற்றநோய் நீக்கி உறாஅமைமுற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
(442)
பொருள்:
வந்த துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி காக்கவல்ல தகுதியுடைய பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்.
1 கருத்து:
ARIVU KADAL
சொன்னது…
அனைவருக்கும் தேவையான குறள்.பகிர்வுக்கு நன்றி.
8/04/2012 7:30 PM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
அனைவருக்கும் தேவையான குறள்.பகிர்வுக்கு நன்றி.
கருத்துரையிடுக