வியாழன், ஆகஸ்ட் 23, 2012
இன்றைய சிந்தனைக்கு
கவியரசு கண்ணதாசன்
மலரைப் பார்! கொடியைப் பார். வேர் எப்படியிருக்குமென்று பார்க்க முயற்சிக்காதே! அதைப் பார்க்க முயன்றால் உன்னால் மலரையும் கொடியையும் அதன் அழகையும் பார்க்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக