வெள்ளி, ஆகஸ்ட் 10, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
(448)
பொருள்:
குற்றம் கண்டபோது வற்புறுத்தி அறிவுரை கூறித் திருத்தவல்ல பெரியோர்களைத் துணையாகப் பெற்றிராத அரசன், கெடுக்கும் பகைவர் இல்லா விட்டாலும் தானே கெட்டழிவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக