வியாழன், ஆகஸ்ட் 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
47
தெரிந்து செயல்வகை
ஆற்றின் வருந்தா வருத்தம், பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.
(468)
பொருள்:
தகுந்த வழியில் செய்யப்படாத முயற்சி பலர் துணையாக இருந்து காத்தாலும் முடியாமல் தவறிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக