புதன், ஆகஸ்ட் 08, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்(446)
பொருள்:
தகுந்த பெரியோரின் குழுவில் உள்ளவனாக தகுதி பெற்ற ஒருவனுக்கு, பகைவர்களால் ஏற்படக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக