திங்கள், ஆகஸ்ட் 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
47
தெரிந்து செயல்வகை
வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதுஓர் ஆறு.
(465)
பொருள்:
நன்கு ஆராய்ந்து பாராமல் செயல்பட ஆரம்பிப்பது, பகைவரை வளர்க்கும் வழியாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக