சனி, ஆகஸ்ட் 11, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 45 பெரியாரைத் துணைக்கோடல்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை; மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
(449)
பொருள்:
முதற்பொருள் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை. அதுபோலத் தம்மைத் தாங்கும் துணையில்லாத அரசர்க்கு அதனால் வரும் நிலைபேறு இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக