திங்கள், ஆகஸ்ட் 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 46
சிற்றினம் சேராமை
சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாய்ச் சூழ்ந்து விடும்.
(451)
பொருள்:
பெரியோர் சிற்றினத்தைக் கண்டு அஞ்சி ஒதுங்குவர்; சிறியோர் அதையே சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக