சனி, ஆகஸ்ட் 25, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
47
தெரிந்து செயல்வகை
ஆக்கம் கருதி முதல்இழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடையார்.
(463)
பொருள்:
பின்னே கிடைக்கக் கூடிய இலாபத்தை எதிர்நோக்கி மூலதனத்தை இழந்துவிடும் காரியத்தை அறிவுடையோர் மேற்கொள்ள மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக