ஞாயிறு, ஆகஸ்ட் 12, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
45
பெரியாரைத் துணைக்கோடல்
பல்லார் பகைகொளலின் பத்துஅடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
(450)
பொருள்:
பலரோடு பகைத்துக் கொள்வதைவிட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிடுதல் பத்து மடங்கு தீமையுடையதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக