புதன், ஆகஸ்ட் 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 44
குற்றம் கடிதல்
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை; நயவற்க
நன்றி பயவா வினை.
(439)
பொருள்:
எப்போதும் தன்னை உயர்த்திப் புகழ்ந்து பேசுதல் கூடாது; நன்மை தராத செயலை விரும்பவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக