வியாழன், ஜூலை 05, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை
மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துஇலர் பாடு.
(409)
பொருள்:
மேற்குடியிற் பிறந்த கல்லாதவர், தாழ்ந்த குடியிற் பிறந்த கற்றவரைப் போலப் பெருமை உடையவர் ஆகார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக