வியாழன், ஜூலை 19, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(423)
பொருள்:
எந்தச் செய்தியை யார் கூறக் கேட்டாலும் கூறியவர் யார் என்று பாராமல் அச்செய்தியில் உள்ள உண்மையை ஆராய்ந்து அறிவதே சிறந்த அறிவாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக