செவ்வாய், ஜூலை 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 43 அறிவுஉடைமை
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை, அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.
(428)
பொருள்:
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத செயலாகும். அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவது அறிவுடையோர் செயலாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக