செவ்வாய், ஜூலை 03, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை அற்று.
(407)
பொருள்:
நுட்பமான நூல்களைக் கல்லாதவன் பெற்ற உடலழகு, மண்ணால் மிகவும் சிறப்பாகச் செய்யப்பட்ட பொம்மையின் அழகு போன்றதாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக