வெள்ளி, ஜூலை 27, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 44
குற்றம் கடிதல்
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கும் பெருமித நீர்த்து.
(431)
பொருள்:
ஆணவமும்(மதமும்), வெகுளியும், அற்பத்தன்மையும் ஆகிய குற்றங்கள் இல்லாத அரசரது செல்வம் மேம்பாட்டுத் தன்மையை உடையது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக