ஞாயிறு, ஜூலை 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
(405)
பொருள்:
கல்லாத ஒருவன், தன்னைக் கற்றவன் போல மதித்துக் கொண்டு பேசினால் அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக