ஞாயிறு, ஜூலை 15, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
42
கேள்வி
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
(419)
பொருள்:
நுட்பமான கேள்வியறிவில்லாதவர் பிறரிடம் பணிவுடன் கூடிய சொற்களைக் கூறுதல் இயலாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக