வெள்ளி, ஜூலை 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்42 கல்லாமை
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
(410)
பொருள்:
கற்றவரே மக்கள் என மதிக்கப்படுவார், கல்லாதவர் மிருகத்துக்குச் சமம் ஆவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக