செவ்வாய், ஜூலை 31, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 44
குற்றம் கடிதல்
குற்றமே காக்க பொருள்ஆகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை.
(434)
பொருள்:
தனக்கு இறுதி பயக்கும்(அழிவைத் தரும்) பகை குற்றமே, ஆதலால் அக்குற்றம் செய்யாமல் இருப்பதே நன்மை தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக