புதன், ஜூலை 04, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
(408)
பொருள்:
கற்றவரிடமுள்ள வறுமையைக் காட்டிலும், கல்லாதவரிடம் உள்ள செல்வம் மிகவும் துன்பம் தருவதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக