வெள்ளி, ஜூன் 01, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்
நல்லவை எல்லாஅம் தீயவாம்; தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. (375)
பொருள்:
விதி ஒத்திருந்தால் காலம் அல்லாத காலத்திலும் ஆக்கத்தைப் பெறலாம். விதி சதி செய்தால் சரியான காலத்திலும் அதைப் பெற முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக