வெள்ளி, ஜூன் 08, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி
அஞ்சாமை ஈகை அறிவுஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு.
(382)
பொருள்:
மனவுறுதி, கொடை, அறிவு, ஊக்கம் எனப்படும் நான்கு பண்புகளும் சிறிதும் குறையாதிருத்தலே அரசர்க்கு இயல்பாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக