ஞாயிறு, ஜூன் 10, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி
அறன்இழுக்காது அல்லவை நீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு.
(384)
பொருள்:
ஆட்சி முறைக்கு உரிய அறத்தில் தவறாமல் அறமல்லாதவற்றை நீக்கி, வீரத்தில் குறைவுபடாத மானத்தை உடையவனே சிறந்த அரசன் ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக