செவ்வாய், ஜூன் 05, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்
நன்றுஆங்கால் நல்லவாக் காண்பவர்; அன்று ஆங்கால்
அல்லல் படுவது எவன்.
(379)
பொருள்:
நல்வினையால் நன்மை வரும்போது மகிழ்ச்சியடைகிறவர்கள், அது அல்லாமல் தீமை வரும்போது மட்டும் ஏன் வீணாக வருந்த வேண்டும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக