ஞாயிறு, ஜூன் 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
(398)
பொருள்:
ஒருவனுக்கு அவன் ஒரு பிறவியில் கற்ற கல்வியானது அப்பிறவியோடு போகாது. ஏழு பிறவிகளிலும் தொடர்ந்து சென்று உதவும் இயல்பு உடையதாகும்.
1 கருத்து:
ராம் சொன்னது…
ஏழு பிறவியில் எப்படி வரும்,,,,,, கொஞ்சம் யோசிங்க ஏழு தலைமுறைக்கு வரலாம்.........
6/25/2012 5:08 AM
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
1 கருத்து:
ஏழு பிறவியில் எப்படி வரும்,,,,,, கொஞ்சம் யோசிங்க ஏழு தலைமுறைக்கு வரலாம்.........
கருத்துரையிடுக