திங்கள், ஜூன் 04, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உடற்பால
ஊட்டா கழியும் எனின்.
(378)
பொருள்:
மேலான செல்வம் இருந்தும் தீவினைக்கு உள்ளானவர்கள் இன்பம் பெறாமல், துறவறத்தை நாடிச் செல்வர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக