சனி, ஜூன் 23, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்40 கல்வி
யாதானும் நாடாமல், ஊர்ஆமால், என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.
(397)
பொருள்:
கற்றவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகும்; எந்த ஊரும் சொந்த ஊராகும். அப்படியிருக்க ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமல் இருப்பது எதனால்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக