சனி, ஜூலை 14, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்42 கேள்வி
கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
(418)
பொருள்:
சான்றோர் கூறும் நூற்பொருளைக் கேட்டலால் நலம் பெறாத காதுகள், கேட்கும் இயல்பினவே ஆனாலும் செவிடான தன்மை உடையனவாகவே மதிக்கப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக