வெள்ளி, ஜூன் 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்41 கல்லாமை
கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
(403)
பொருள்:
கற்றவர் முன்னிலையில் ஒன்றையும் பேசாமல் அமைதியாக இருக்கப் பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரேயாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக