திங்கள், ஜூன் 11, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 39 இறைமாட்சி
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு.
(385)
பொருள்:
பொருள் வரும் வழிகளை உண்டாக்குவதிலும், வரும் பொருளைச் சேமித்தலிலும், பாதுகாத்தலிலும், தக்க வழியில் செலவிடுதலிலும் வல்லதே அரசு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக