திங்கள், மே 28, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
38
ஊழ்
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
(371)
பொருள்:
செல்வம் வருவதற்குத் தேவையான விதி வரும்போது, முயற்சி தானாக உண்டாகும். அது அழிய வேண்டிய நேரம் வருமாயின் சோம்பல் வளரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக