ஞாயிறு, மே 13, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
மற்றுஈண்டு வாரா நெறி.
(356)
பொருள்:
கற்க வேண்டியவற்றைக் கற்று மெய்ப் பொருளையும் அறிந்தவர் மீண்டும் இப்பிறப்பிற்கு வாராத வழியை அடைவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக