வியாழன், மே 24, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றின் வரும்.
(367)
பொருள்:
ஒருவன் ஆசையை முற்றும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்குரிய நல்வினைகள் தான் விரும்பியவாறே வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக