வெள்ளி, மே 25, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம் 37, அவா அறுத்தல்
அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்; அஃதுஉண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.
(368)
பொருள்:
அவா இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை. அவா இருந்தால் துன்பமும் விடாமல் வந்துகொண்டே இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக