செவ்வாய், மே 08, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பொருள்அல்ல வற்றைப் பொருள்என்று உணரும்
மருள்ஆம் மாணாப் பிறப்பு.
(351)
பொருள்:
மெய்ப்பொருள் அல்லாதவற்றை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால், சிறப்பில்லாத துன்பப்பிறவி உண்டாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக