திங்கள், மே 14, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
ஓர்த்துஉள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
போர்த்துள்ள வேண்டாப் பிறப்பு.
(357)
பொருள்:
கேட்ட பொருளை ஆராய்ந்து உண்மை அறிந்தவனுக்கு மறுபிறவி உண்டென்று ஒரு பொழுதும் எண்ண வேண்டாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக