செவ்வாய், மே 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 38 ஊழ்



பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை. (372)

பொருள்: செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயக்கம் ஏற்படும். செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக