செவ்வாய், மே 29, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
38
ஊழ்
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவுஅகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
(372)
பொருள்:
செல்வம் அழிய வேண்டிய காலம் வந்தால் அறிவாளிக்கும் மதி மயக்கம் ஏற்படும். செல்வம் வரவேண்டிய காலம் வந்தால் மூடனுக்கும் நல்லுணர்வு ஏற்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக