ஞாயிறு, மே 06, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
பற்றுஅற்ற கண்ணே பிறப்புஅறுக்கும்; மற்று
நிலையாமை காணப் படும்.
(349)
பொருள்:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே, அந்தப் பற்றற்ற நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் பிறவித் துன்பம் மாறி மாறி வரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக