புதன், மே 30, 2012
குறள் காட்டும் பாதை
இன்றைய குறள்
அதிகாரம்
38
ஊழ்
நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
(373)
பொருள்:
நுட்பமான பல நூல்களை முயன்று கற்றாலும் ஊழிற்கு ஏற்றவாறு அவனுடைய சொந்த அறிவே மேம்பட்டுத் தோன்றும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
‹
›
முகப்பு
வலையில் காட்டு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக